TNPSC Thervupettagam

எரிமலை சிகரங்கள் மீது ஏறிய உலகின் இளைஞர்

January 16 , 2019 2011 days 771 0
  • 35 வயதான மலையேற்ற வீரரான சத்யரூப் சித்தாந்தா அண்டார்டிகா கண்டத்தின் உயர்ந்த சிகரமான சிட்லீ சிகரத்தின் மீது ஏறியிருக்கின்றார்.
  • இதனுடன் இவர் உலகின் ஏழு உயரமான எரிமலைச் சிகரங்கள் மீது ஏறிய உலகின் மிக இளைய மனிதராக உருவெடுத்து உள்ளார்.
  • இவர் ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சாரோ, ஐரோப்பாவில் எல்ப்ரஸ், அலாஸ்காவில் டெனாலி மற்றும் பிரான்சில் உள்ள மான்ட் பிளாங்க் போன்ற பல்வேறு சிகரங்களின் மீது ஏறிய சாதனையை கைவசம் வைத்திருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்