TNPSC Thervupettagam

எல்லைகளைக் கடந்த நிருபர்கள்

January 4 , 2021 1347 days 588 0
  • கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் குறைந்தது 50 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 53 ஆக இருந்த இந்தக் கொலைகளின் எண்ணிக்கையானது ஒட்டு மொத்த அளவில் தற்பொழுது குறைந்துள்ளது.
  • மெக்ஸிகோ நாடானது 2020 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான நாடாக இருக்கின்றது.
  • இதில் ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து ஈராக் நாடானது இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • எல்லைகளைக் கடந்த நிருபர்கள் அறிக்கையின் கூற்றுப் படி இந்தத் தரவானது வெளியிடப் பட்டுள்ளது.
  • இது பிரான்சின் பாரிசைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற மற்றும் ஒரு அரசு சாரா நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்