TNPSC Thervupettagam

எல்லைகளைக் கடந்த வரி ஆய்வாளர்கள்

October 8 , 2021 1017 days 486 0
  • எல்லைகளைக் கடந்த வரி ஆய்வாளர்கள் என்ற திட்டமானது செசல்ஸ் நாட்டில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்திய நாடானது இந்தத் திட்டத்தின் ஒரு பங்குதார நிர்வாக நாடாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவாக இந்தியா தனது வரி நிபுணத்துவத்தினை அதற்கு வழங்கும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்