TNPSC Thervupettagam

எல்லைக் கோட்டில் பணியின் போது ஊனமுற்ற படை வீரர்களுக்கான வருடம்

June 25 , 2018 2219 days 642 0
  • இந்திய இராணுவம் எல்லைக் கோட்டில் பணியின் போது ஊனமுற்ற படைவீரர்களை கௌரவிக்க 2018ஆம் ஆண்டை “எல்லைக் கோட்டில் பணியின் போது ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடமாக” அனுசரிக்கிறது.

  • இந்த முயற்சியின் முதன்மை நோக்கம் நாட்டிற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அதனால் ஊனமுற்ற படை வீரர்கள் அடையும் துன்பங்களை களைய அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்