TNPSC Thervupettagam

எழுத்தச்சன் புரஸ்காரம் - கேரளா

November 4 , 2018 2086 days 696 0
  • கேரள மாநில அரசின் முதன்மை இலக்கியப் பரிசான எழுத்தச்சன் புரஸ்காரம் என்ற விருதின் 2018ம் ஆண்டுக்கான எழுத்தாளராக M. முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மலையாள மொழி இயக்கத்தின் தந்தை என்று அறிப்படும் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் என்ற கவிஞரின் பெயர் கொண்டு இந்த விருதிற்குப் பெயரிடப்பட்டது.
  • இப்பரிசு 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும் கொண்டிருக்கும்.
  • விருதுக் குழுவானது கேரளா சாகித்ய அகாடமியின் தலைவரை இதன் தலைவராகவும், கலாச்சாரத் துறை செயலாளர், கவிஞர் K.சச்சிதானந்தன், எழுத்தாளர்கள் பாலமோகன் தம்பி மற்றும் சுனில் பி.இலாயிடோம் ஆகியோரை இதன் உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்