TNPSC Thervupettagam
May 19 , 2021 1164 days 679 0
  • நவீனகால இலக்கியத்தின் பழம்பெரும் மனிதரும் தமிழில் சாகித்திய அகாடெமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணன் சமீபத்தில் காலமானார்.
  • இவரது வயது 98 ஆகும்.
  • கோவில்பட்டி அருகே இடைசேவல் எனுமிடத்தில் பிறந்த இவர் கி.ரா என அறியப் படுகிறார்.
  • மாயமான்எனும் அவருடைய முதல் சிறுகதையானது 1959 ஆம் ஆண்டில்சரஸ்வதிஎன்ற நாளிதழில் வெளியானது.
  • அவரது கோபல்லபுரத்து மக்கள் எனும் புதினத்திற்காக 1991 ஆம் ஆண்டில் அவருக்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.
  • கி.ரா. அவர்களின் முதல் புதினம் கோபல்லகிராமம்என்பதாகும்.
  • கரிசல்காட்டு கடுதாசி மற்றும் அந்தமான் நாயக்கர் போன்ற அவரது மற்ற பிற படைப்புகளும் குறிப்பிடத் தக்கவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்