TNPSC Thervupettagam

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்

May 21 , 2023 427 days 275 0
  • தமிழகத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி 8,848 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் உள்ளார்.
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண் இவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
  • ஏசியன் ட்ரெக்கிங் இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு குழுவுடன் இணைந்து இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக்  கொண்டுள்ளார்.
  • எவரெஸ்ட் சிகரத்தை அடையும் தனது பயணத்தில் 7200 மீட்டர் உயரத்தினை இவர் வெற்றிகரமாக அடைந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்