ஏவுகணை பாதுகாப்புப் பயிற்சி
August 4 , 2022
719 days
347
- தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு கூட்டு ஏவுகணை பாதுகாப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.
- இது ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் பசிபிக் டிராகன் பயிற்சியாகும்.
- 2022 ஆம் ஆண்டின் பயிற்சியில் மற்ற மூன்று நாடுகளோடுச் சேர்த்து ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பங்கேற்க உள்ளன.
Post Views:
347