TNPSC Thervupettagam
January 11 , 2024 190 days 202 0
  • வடக்கு கிரீசு (கிரேக்கம்) நகரில் உள்ள ஐகை அரண்மனை ஆனது 16 ஆண்டு கால சீரமைப்புப் பணிக்குப் பிறகு முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
  • இது 2,300 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டரின் தந்தை இரண்டாம் பிலிப் அவர்களின் ஆட்சியின் போது கட்டமைக்கப் பட்டது.
  • பண்டைய கிரேக்கத்தின் மிகப்பெரிய கட்டிடமாக திகழ்ந்த இந்த அரண்மனையானது 15,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • கி.மு. 148 ஆம் ஆண்டில் ரோமானியர்களால் ஐகை அரண்மனை அழிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்