TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் உலகப் புவிசார் தகவல் மாநாடு

September 8 , 2021 1083 days 746 0
  • 2வது  ஐக்கிய நாடுகள் உலகப் புவிசார்  தகவல் மாநாடானது 2022 ஆம் ஆண்டில் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வானது இந்தியாவின் வளர்ந்துவரும் புவிசார் சுற்றுச்சூழல் அமைப்பினைப் பற்றிய பார்வையை உலகிற்கு வழங்குகிறது.
  • இது உலக புவிசார் தகவல் மேலாண்மை மீதான ஐக்கிய நாடுகள் நிபுணர்  குழுவினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
  • முதலாவது மாநாடானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனாவில் நடத்தப் பட்டது.
  • 2வது மாநாட்டின் கருத்துரு, Geo enabiling the global village’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்