ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் சந்திப்பு
August 7 , 2022
716 days
335
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பினர் நாடுகளின் சிறப்புப் பயங்கர வாத எதிர்ப்புச் சந்திப்பினை இந்தியா நடத்த உள்ளது.
- இந்தியாவில் நடைபெறும் இந்தச் சந்திப்பானது, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியே நடத்தப்படும் ஏழாவது சந்திப்பாகும்.
- கடந்த ஆண்டு இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக 2 ஆண்டு பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்தக் குழுவின் தலைவராக இந்தியா செயல்படும்.
Post Views:
335