ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC) தீவிரவாத எதிர்ப்புக் குழு
January 12 , 2021 1341 days 684 0
இந்தியாவானது UNSC மன்றத்தின் 3 முக்கிய அமைப்புகளுக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
இந்தியாவானது இந்தத் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்கு 2022 ஆம் ஆண்டில் தலைமை தாங்க உள்ளது.
இந்தக் குழுவானது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீதான 9/11 தாக்குதலைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமைக்கப் பட்டது.
இந்தியாவானது இந்தக் குழுவிற்குக் கடைசியாக 2011-12 ஆம் ஆண்டில் தலைமை தாங்கியது.
மேலும் இந்தியாவானது தாலிபான் தடைக் குழு மற்றும் லிபியா தடைக் குழு ஆகியவற்றிற்கும் சேர்த்து தலைமை தாங்க உள்ளது.