TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வு

September 24 , 2022 668 days 325 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வானது செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
  • இந்த அமர்வின் கருத்துரு, "ஒரு முக்கியத் தருணம்: ஒன்றோடொன்று பிணைந்த சவால்களுக்கு ஏற்ப மாறி வரும் தீர்வுகள்" என்பதாகும்.
  • இந்த வருடாந்திரப் பொது விவாதத்தில் பங்கேற்று முதலில் உரையாற்றும் உரிமை உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடு பிரேசில் ஆகும்.
  • 1955 ஆம் ஆண்டில் நடைபெற்ற 10வது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்விலிருந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இந்த நாடு முதன்மைப் பேச்சாளராக உள்ளது.
  • இந்த அமர்வினை ஏற்பாடு செய்கின்ற அமெரிக்க நாடானது இந்த அமர்வில் இரண்டாவதாக உரையாற்றும் ஒரு நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்