TNPSC Thervupettagam
March 29 , 2020 1576 days 488 0
  • கொரானா வைரஸ் காரணமாக தங்கள் வீடுகளில் அடைந்து கிடைக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, அவர்களைப் புதுமையான படைப்புத் திட்டங்களில் ஈடுபடுத்துவதற்காக காந்திநகர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஐசக் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • 1665 ஆம் ஆண்டில் லண்டனில் ஏற்பட்ட பெரும் பிளேக் நோயின் காரணமாக கேம்பிரிட்ஜின் டிரினிட்டி கல்லூரியால் சர் ஐசக் நியூட்டன், இப்போது ஏற்பட்டது போல், வீட்டிற்கு அனுப்பப் பட்டார். இதனாலேயே இத்திட்டம் அவரது பெயருடன் துவங்கப் பட்டுள்ளது.
  • உலகளாவிய அளவில் ஒரு தொற்றுநோய் பரவியுள்ள இந்நேரத்தில் மாணவர்களை திட்டங்களில் ஈடுபடுத்துவதற்கான வழிகளை ஆராய உலகளாவிய கல்வி நிறுவனங்களுக்கு ஐசக் திட்டமானது ஒரு முன்மாதிரியாக விளங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்