TNPSC Thervupettagam

ஐ.நா. தீர்மானம்

April 5 , 2020 1603 days 570 0
  • ஏப்ரல் 3, 2020 அன்று, கோவிட் -19க்கு எதிராக போராட சர்வதேச ஒத்துழைப்பைக் கோரிய ஒரு தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்தது.
  • இந்த தீர்மானம் அதன் உறுப்பு நாடுகள் பன்முகத் தன்மையை (multilateralism) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது.

அமைதியான முறையில் தீர்மானம்

  • இந்த தீர்மானத்தை நிறைவேற்ற எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை.
  • இந்த தீர்மானம் அமைதியான முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • உறுப்பு நாடுகள் இதை ஆட்சேபிக்க ஏப்ரல் 2 ஆம் தேதி வரை வரைவுத் தீர்மானம் பரிசீலனையில் இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அறிவித்து இருந்தது.
  • ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கப்படா விட்டால், இந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடையே ஒரு உறுதிப்படுத்தல் கடிதத்தை அனுப்ப விருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்