TNPSC Thervupettagam

ஒடிய மொழி மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்க புதிய தளம்

October 30 , 2018 2091 days 672 0
  • மெய்நிகர் நிறுவனம்’ என்ற தளத்தை ஒடிசாவின் முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இந்த தளமானது (www.ova.gov.in) மாநில அரசால் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒடியா மென்பொருள் உருவாக்கத்திற்கென கீழ்க்கண்ட நிறுவனங்களுடன் கையொப்பமிடப்பட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விளைவாக உருவானதாகும். அவையாவன
    • சிக்காகோ பல்கலைக்கழகத்தின் நூலகம்
    • C - DAC (Centre for Development of Advanced Computing) மற்றும்
    • பெங்களூருவின் இணையம் மற்றும் சமுதாயத்திற்கான மையம்
ஒடிய மொழி மற்றும் இலக்கியங்களை ஊக்குவிப்பதற்காக புதிய தளமான ‘ஒடியா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்