TNPSC Thervupettagam

ஒட்டகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கொள்கை

March 7 , 2022 868 days 432 0
  • ராஜஸ்தான் மாநில அரசானது தனது 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ‘ஒட்டகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கொள்கையை’ அறிவித்துள்ளது.
  • அம்மாநில அரசின் புள்ளிவிவரங்களின் படி, ராஜஸ்தானில் இரண்டு லட்சத்திற்கும் குறைவான ஒட்டகங்களே உள்ளன.
  • மேலும், 2012 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் உள்ள ஒட்டகங்களின் எண்ணிக்கை 1.5 லட்சம் வரை குறைந்துள்ளது.
  • கடந்த 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டக் கணக்கெடுப்பின்படி சுமார் 2.5 லட்சம் ஒட்டகங்கள் இருந்தன.
  • ஒரு பெரிய மக்கள் சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு ஒட்டகங்கள் ஆற்றும் பங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22 அன்று உலக ஒட்டக தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்