TNPSC Thervupettagam

ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம்

August 10 , 2020 1478 days 604 0
  • இது ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது.
  • சிறுபான்மைச் சமூகத்திலிருக்கும் பெண்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டத்துடன் ஒய்.எஸ்.ஆர் அசாரா திட்டத்தையும் ஆந்திர அரசானது துவங்கவிருக்கிறது.
  • இத்திட்டமானது சுய உதவிக் குழுவின் 90 லட்சம் பெண்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்