ஹரியானா முதல்வரான மனோகர் லால் கட்டார் குருகிராமின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைத் (Integrated Command and Control Centre - ICCC) திறந்து வைத்தார்.
இதுபோன்ற ஒரு வசதிகளுடன் அம்மாநிலத்தின் முதலாவது நகரமாக குருகிராம் உருவெடுத்துள்ளது.
இது மக்களுக்குப் பன்முக ஆன்லைன் (நிகழ்நேர) ஸ்மார்ட் சேவைகளை (அதாவது, போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்தும் அமைப்பு போன்ற சேவைகள்) வழங்குவதற்கான ஒரு முக்கியமான மையமாக உருவாக்கப் பட்டுள்ளது.