TNPSC Thervupettagam

ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

August 20 , 2018 2164 days 616 0
  • மத்திய நீர் ஆணையத் தலைவர் ‘நரேந்திர குமார்’ தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் முல்லை பெரியாறு, ஆழியாறு சம்பந்தப்பட்ட திட்டங்களிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுவதை ஒருங்கிணைப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.
  • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வு மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து ஆகியவற்றை CWCன் தலைவர் கண்காணிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்