TNPSC Thervupettagam

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளைத் திருப்பி வாங்கும் திட்டம்

June 29 , 2022 754 days 359 0
  • இமாச்சலப் பிரதேச அரசானது,  "ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளைத் திருப்பி வாங்கும் திட்டத்தை" அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இமாச்சலப் பிரதேச அரசானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களைத் திருப்பி வாங்கும்.
  • இதற்காக, அம்மாநில அரசானது பள்ளி மாணவர்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.75 வரை செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்