TNPSC Thervupettagam

ஒரு குடையின் கீழான உலகின் மிகப்பெரிய விமானநிலையம்

October 31 , 2018 2122 days 628 0
  • துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் 90 மில்லியன் பயணிகளுக்கு அனைத்து சேவைகளையும் ஒரே குடையின் கீழ் வழங்கும் திறனுடைய உலகின் மிகப்பெரிய விமான நிலைய முனையம் திறக்கப்பட்டது.
  • இந்த புதிய விமான நிலையம் இஸ்தான்புல்லின் ஐரோப்பியப் பகுதியோரம் உள்ள கருங்கடல் கரையோரத்தின் அருகில் அமைந்திருக்கின்றது.
  • இது இஸ்தான்புல் புதிய விமான நிலையத் திட்டத்தின் பகுதி 1A என்ற பகுதியின் கீழ் ஒரு பிரிவாக கட்டப்பட்டிருக்கின்றது.
  • இது அரசு தனியார் பங்களிப்பு (PPP) மாதிரியில் IGA என்ற நிறுவனங்களின் கூட்டமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்