TNPSC Thervupettagam

'ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை முறை' சீர்திருத்தம்

February 18 , 2021 1285 days 558 0
  • "ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை முறை" என்ற சீர்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட 13வது மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது.
  • இதனால், திறந்தநிலைச் சந்தைக் கடன் மூலம் ரூ.1,516 கோடி கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட அந்த மாநில அரசு தகுதி பெற்றுள்ளது.
  • இதற்கான அனுமதியானது மத்தியச் செலவினங்கள் துறையால் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்