TNPSC Thervupettagam

ஒற்றைச் சாளர அடிப்படையில் அனுமதி வழங்கும் முறை

January 15 , 2021 1284 days 477 0
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ”ஒற்றைச் சாளர அடிப்படையில் அனுமதி வழங்கும் முறையை” தொடங்கி வைத்தார்.
  • இது நிலக்கரிச் சுரங்கங்களின் சுமூகமான செயல்பாடுகளுக்கு அனுமதியைப் பெறுவதற்கான ஒரு நிகழ்நேரத் தளமாகும்.
  • 2020 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தில், பிரதமர் அவர்கள்  ஆத்மநிர்பர் பாரத் அபியானின் கீழ் கூறப்பட்டுள்ளவற்றின் ஒரு பகுதியாக வணிக ரீதியான சுரங்கங்களுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலத்தை தொங்கி வைத்தார்.
  • இந்தியாவானது உலகின் 4வது மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளர் நாடாக இருந்த போதிலும் உலகில் 2வது மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர் நாடாக விளங்குகின்றது.
  • 1973 ஆம் ஆண்டில் நிலக்கரித் துறையானது தேசியமயமாக்கப் பட்டது.
  • இது உள்நாட்டு நிலக்கரியானது பொதுத் துறை நிறுவனங்களால் மட்டுமே தோண்டி எடுக்க முடியும் என்பதை குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்