TNPSC Thervupettagam

ஒற்றை முறை கடவுச்சொல் துவக்கம்

November 12 , 2018 2076 days 662 0
  • சென்னை மாநகர குடிநீர் வாரியமானது, குடியிருப்புப் பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரை வணிகப் பயன்பாடுகளுக்கு திசை திருப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காக ‘ஒற்றை முறை கடவுச் சொல்’ (OTP – One Time Password) முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ‘குடிதண்ணீருக்கு அழைக்க’ என்றும் ‘கழிவுநீர் சேமிக்கும் தொட்டி சுத்தம் செய்ய அழைக்க’ என்றும் இந்த ஒற்றை முறை கடவுச் சொல் முறைமையை அது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்