TNPSC Thervupettagam

ஒல்கிலூட்டோ 3 அணுஉலை

April 23 , 2023 455 days 212 0
  • ஒல்கிலூட்டோ 3 அணு உலையானது சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது உற்பத்திச் செயல்முறைகளைத் தொடங்கியது.
  • 1600 மெகாவாட் திறன் கொண்ட இந்த உலையானது, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பின்லாந்தின் தேசிய மின்னாற்றல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
  • ஒல்கிலூட்டோ 3 உலையின் கட்டுமானப் பணிகளானது, 2005 ஆம் ஆண்டில் தொடங்கி, நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
  • 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு ஐரோப்பாவின் புதிய தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த முதல் உலையாக ஒல்கிலூட்டோ 3 உள்ளது.
  • இது முதல் புதிய தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த EPR அல்லது ஐரோப்பிய அழுத்த உலை ஆகும்.
  • இது பிரான்சு நாட்டின் அரேவா மற்றும் ஜெர்மனி நாட்டின் சீமென்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்