March 19 , 2025
14 days
65
- ஆராய்ச்சியாளர்கள், முதன்முறையாக ஒளியை "மீத்திட" நிலையில் வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.
- இந்தப் புதிய நிலையானது, திடப்பொருள்கள் மற்றும் மீத்திரவங்கள் ஆகிய இரண்டின் பண்புகளையும் இணைக்கும் நிலையாகும்.
- பொதுவாக ஆற்றலின் ஒரு பெரு வடிவமாகக் கருதப்படுகின்ற ஒளி ஆனது, தற்போது அசாதாரண பண்புகளைக் கொண்ட ஒரு திட நிலை பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
- ஒரு மீத்திடப்பொருள் என்பது திட நிலை போன்றக் கடினத்தன்மை மற்றும் உராய்வு இல்லாமல் பாயும் திறன் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஒரு பொருளின் நிலை ஆகும்.

Post Views:
65