TNPSC Thervupettagam

ஔவையார் விருது 2022

March 13 , 2022 863 days 810 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை சமூக சேவகர் கிரிஜா குமார் பாபுவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
  • மகளிர் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக இவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இந்த விருது 8 கிராம் தங்கப் பதக்கம், 1 லட்சம் மதிப்புள்ள காசோலை, ஒரு சால்வை மற்றும் ஒரு பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • 2020 – 21 ஆம் ஆண்டிற்கான பாரத் ரத்னா டாக்டர். M.G.R. பாரம்பரிய அரிசி வகை வளங் காப்பு விருதினையும் திரு. முதல்வர் அவர்கள் வழங்கினார்.
  • இந்த விருதானது திருநெல்வேலியைச் சேர்ந்த K. பொன்னு புதியவன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த S.மூர்த்தி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த P. லக்ஷ்மி தேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்