ககன்தீப் காங் என்பவர் இலண்டனில் உள்ள “ராயல் சமூகத்தின் உறுப்பினராக” (FRS - fellow of the Royal Society) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காங் என்பவர் தடுப்பூசிப் பரிசோதனைகளுக்கு உதவுவதற்காக தேசிய ரோட்டா வைரஸ் மற்றும் டைபாய்டு கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஆய்வகங்களை உருவாக்கினார். அவர் அங்கு நிலை 1-3 வரையிலான தடுப்பூசிகளின் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இந்தப் புகழ்பெற்ற அறிவியல்சார் நிறுவனத்தின் 359 ஆண்டுகள் வரலாற்றில் FRS ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் விஞ்ஞானி இவராவார்.
ராயல் சமூகத்தின் உறுப்பினர்
FRS என்பது இயற்கை அறிவு வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியதற்காக இலண்டன் ராயல் சமூகம் தேர்ந்தெடுக்கும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.
இது 1603 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
FRS-ல் உறுப்பினராக உள்ள சில புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் பின்வருமாறு: