கங்கை நதியில் ஏற்பட்ட மாசு காரணமாக காணாமல் போன ஓங்கில்கள், ஆற்று நீரின் தரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் வரத் தொடங்கியுள்ளன.
பிரிஜ்காட், நரோரா, கான்பூர், மிர்சாபூர், வாரணாசி ஆகிய இடங்களிலும் ஓங்கில்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
தற்போது உத்தரப் பிரதேச மாநிலப் பகுதியில் பாயும் கங்கை நதியில் உள்ள ஓங்கில்களின் எண்ணிக்கை சுமார் 600 என மதிப்பிடப் பட்டுள்ளது.