TNPSC Thervupettagam

கங்கை நதியை சுத்தம் செய்வதை கண்காணிக்க உயர் நீதிமன்ற நீதிபதி

December 12 , 2018 2047 days 597 0
  • கங்கை நதியின் மறுசீரமைப்புப் பணியை மேற்பார்வையிட 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவின் தலைவராக உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான U.C தியானியை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
  • முன்னதாக 2018 ஆகஸ்ட் 06 அன்று நீதிபதி அருண் தாண்டன் மேற்கண்ட குழுவிற்கு தலைவராக முதலில் நியமிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்