TNPSC Thervupettagam

கங்கை நீர் ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தை

July 8 , 2024 10 days 76 0
  • இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகியவை இணைந்து 1996 ஆம் ஆண்டில் கங்கை நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது முதன்மையாக கங்கை நதி நீரினை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வது குறித்த பல்வேறு விதிமுறைகளில் கவனம் செலுத்துகிறது என்ற னியாளியில் இது 2026 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • தீவிர வானிலை, மாறிவரும் மழைப் பொழிவுப் போக்குகள் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதால் நதி நீர் இருப்பு மாறுகிறது.
  • இந்த ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தையில் இது ஒரு முக்கியப் பிரச்சினையாக விவாதிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்