TNPSC Thervupettagam

கங்கை புத்தாக்கத் திட்டத்தை கண்காணிப்பதற்கான குழு

August 8 , 2018 2172 days 699 0
  • உத்தரப் பிரதேசத்தில் ஹரித்வாரிலிருந்து உனாவ் வரையிலான கங்கையின் புத்தாக்கத் திட்டத்தைக் கண்காணிப்பதற்காக அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் தலைமையில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முன்னாள் நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்கக் கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்