TNPSC Thervupettagam

கஞ்சன்ஜங்காவில் ஏறிய முதல் அசாமிய பெண்

July 3 , 2018 2207 days 761 0
  • மும்பையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை வரிவாயுக் குழுமத்தின் (ONGC) நிர்வாகப் பொறியாளர் மோன்டி ராஜ் கோவா, உலகத்தின் கடினமான சிகரமான கன்ஜன்ஜங்கா மலைப்பகுதியின் மீது ஏறிய முதல் பெண் நிர்வாகப் பொறியாளர் ஆவார்.
  • இவர் மேகாலாயாவில் பிறந்து வளர்ந்தார்.
  • கன்ஜன்ஜங்கா மலை உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்