TNPSC Thervupettagam

கஞ்சா வேட்டை – 2.0

April 3 , 2022 842 days 534 0
  • கஞ்சா மற்றும் பான் மசாலாப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஒரு மாத கால அளவிலான சோதனையை மேற்கொள்ளுமாறு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
  • இதற்கு கஞ்சா வேட்டை – 2.0 நடவடிக்கை என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • தற்போதைய இந்த நடவடிக்கையானது மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 வரை நடைபெற உள்ளது.
  • முன்பு, கஞ்சா மற்றும் பான் மசாலாப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி வரையில் இதே போன்ற ஒரு நடவடிக்கையினைக் காவல்துறை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்