தேசியக் கையெழுத்துப் பிரதிகள் திட்டத்தின் கீழ், மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகமானது மங்கோலிய கஞ்சூர் கையெழுத்துப் பிரதிகளின் அனைத்து 108 தொகுதிகளையும் மறுபதிப்பு செய்ய இருக்கின்றது.
கஞ்சூர் என்பது புத்தரினால் கூறப்பட்ட ஒரு சொல்லாகும். இது “சுருக்கமான ஆணைகள்” (மங்கோலிய மொழியில்) என்பதைக் குறிக்கின்றது.