கடற்படைத் தளபதி K.S. சுப்பிரமணியன்
June 12 , 2023
405 days
276
- இந்தியக் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படைத் தளபதி K.S. சுப்பிர மணியன் சமீபத்தில் காலமானார்.
- இந்தியக் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரியின் (S23) தளபதியாக இவர் பணியாற்றினார்.
- 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று, லாட்வியாவின் ரிகாவில் உள்ள சோவியத் கடற்படைத் தளத்தில் ஐஎன்எஸ் கல்வாரி கடற்படையில் இணைக்கப் பட்டது.
- இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது, இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிவின் தோற்றத்தினைக் குறித்தது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/12-929.jpg)
Post Views:
276