TNPSC Thervupettagam

கடற்படைத் தளபதி K.S. சுப்பிரமணியன்

June 12 , 2023 405 days 274 0
  • இந்தியக் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படைத் தளபதி K.S. சுப்பிர மணியன் சமீபத்தில் காலமானார்.
  • இந்தியக் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரியின் (S23) தளபதியாக இவர் பணியாற்றினார்.
  • 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று, லாட்வியாவின் ரிகாவில் உள்ள சோவியத் கடற்படைத் தளத்தில் ஐஎன்எஸ் கல்வாரி கடற்படையில் இணைக்கப் பட்டது.
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது, இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிவின் தோற்றத்தினைக் குறித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்