TNPSC Thervupettagam

கடலில் நெகிழிப் பொருட்கள்

June 12 , 2019 1865 days 646 0
  • கடந்த ஆண்டு கடலில் உள்ள நெகிழிப் பொருட்கள் பிரகடனம் குறித்து உறுதிமொழி எடுத்த பின்பு, 2021 ஆம் ஆண்டில் நாட்டில் ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டிரூடோ அறிவித்துள்ளார்.
  • “கடலில் உள்ள நெகிழிப் பொருட்கள் பிரகடனம்” என்பது உலகில் உள்ள பெருங்கடல்களில் காணப்படும் மாசுபாடுகளுக்கு எதிராக எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்காத பிரகடனமாகும்.
  • கடந்த ஆண்டு கியூபெக்கில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டின் போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை இந்தப் பிரகடனம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டன.
  • இந்தப் பிரகடனத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணையவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்