TNPSC Thervupettagam

கடல்சார் உயர்நிலைப் படை – தமிழ்நாடு

February 26 , 2022 878 days 848 0
  • தமிழகத்தில் கடல்சார் உயர்நிலைப் படையின் இரண்டுப் பிரிவுகளானது நிறுவப்பட உள்ளது.
  • இது குறிப்பாக மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் பாக் நீர்சந்தி பகுதிகளில் வாழும் கடல் உயிரினங்கள் கடத்தப்படுதல் மற்றும் அவை வேட்டையாடப் படுவதைத் தடுத்தல் உள்ளிட்ட கடல்சார் உயிரினங்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்ப்பதற்காக நிறுவப்பட உள்ளது.
  • கடல் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மை ஆகியவற்றை வலுப் படுத்துவதும் கடல் மற்றும் கடலோரப் பகுதியில் வாழும் உயிரினங்களைப் பாதிக்கும் பேரழிவுகளைக் கண்காணிப்பதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்