TNPSC Thervupettagam

கடல்சார் ஒத்துழைப்பு

January 6 , 2021 1346 days 574 0
  • இந்தியக் கடலோரக் காவற்படையானது கடல்சார் ஆராய்ச்சி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 7 ஆசிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • அவை ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்