இந்தியக் கடலோரக் காவற்படையானது கடல்சார் ஆராய்ச்சி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 7 ஆசிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
அவை ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் அடங்கும்.