கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு
December 2 , 2020
1373 days
579
- இந்தியா, இலங்கை மற்றும் மாலத் தீவுகள் ஆகியவை 54வது தேசிய பாதுகாப்பு ஆலோசக மும்முனைச் சந்திப்பை நடத்தி உள்ளன.
- இது இலங்கையினால் நடத்தப் பட்டது.
- இந்தியாவின் சார்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதில் கலந்து கொண்டார்.
Post Views:
579