TNPSC Thervupettagam

கடல் பாதுகாவலர்கள் 2020 – கடற்படைப் பயிற்சி

January 11 , 2020 1688 days 745 0
  • சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து வடக்கு அரேபியக் கடல் பகுதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் ஒரு கடற்படைப் பயிற்சியை நடத்தி வருகின்றன.
  • இந்தக் கடற்படைப் பயிற்சிக்கு "கடல் பாதுகாவலர்கள்" (Sea Guardians) என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து வித வானிலை சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் உத்திசார் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்