TNPSC Thervupettagam

கண்ணிவெடி நடவடிக்கைகளில் கண்ணிவெடி விழிப்புணர்வு மற்றும் உதவிக்கான சர்வதேச நாள் - ஏப்ரல் 4

April 5 , 2020 1637 days 392 0
  • 2005 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளைக் கண்ணிவெடி விழிப்புணர்வு நாளாக கடைபிடிப்பதாக அறிவித்தது.
  • இது ஏப்ரல் 4, 2006 அன்று முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், சர்வதேசச் சமூகத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாராப் பிரதிநிதிகள் மாபுடோவில் (மொசாம்பிக்) ஒன்றுகூடி, “மாபுடோ + 15 பிரகடனம்” மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் உலகத்தை கண்ணிவெடி இல்லாத ஒரு உலகாக மாற்ற வேண்டும் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்தனர். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்