TNPSC Thervupettagam

கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'RudraM-II'

June 3 , 2024 45 days 158 0
  • இந்தியா Su-30MKI என்ற போர் விமானத்தில் இருந்து வான்வழி-நிலப்பரப்பு கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
  • RudraM-II கதிர்வீச்சு எதிர்ப்பு மீயொலி ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • RudraM-II எதிரி நாட்டின் பல வகையான தாக்குதல் அமைப்புகளை எதிர்கொள்கின்ற மிகச்சிறந்த ஏவுகணையாகும்.
  • இந்த ஏவுகணையானது, 300 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது மற்றும் திட உந்துவிசை ஏவு கல இயக்கி மூலம் இயக்கப்படுகிறது.
  • இந்தியாவானது தற்போது ரஷ்யாவின் Kh-31 என்ற கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இயக்குகிறது.
  • RudraM-II ஏவுகணைகள் Kh-31s ஏவுகணைகளுக்கான மாற்றாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்