TNPSC Thervupettagam

கத்தார் மற்றும் பஹ்ரைன் இடையிலான அரசுமுறை உறவு

April 17 , 2023 461 days 206 0
  • கத்தார் மீதான அரபு புறக்கணிப்பு நீக்கப் பட்டதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்களது அரசு முறை உறவுகளை மீண்டும் தொடங்குகின்றன.
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் மீதான மூன்றரை ஆண்டுத் தடையை முடிவுக்குக் கொண்டு வந்தன.
  • ஆனால் பஹ்ரைனைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும், ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் அந்நாட்டுடன் பயண மற்றும் வர்த்தக இணைப்புகளை மீண்டும் தொடங்கி விட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்