TNPSC Thervupettagam

கந்துவட்டி நடவடிக்கை

June 10 , 2022 773 days 616 0
  • கந்துவட்டி கொடுமையைத் தடுக்க தமிழகம் முழுவதும் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற நடவடிக்கையைத் தொடங்க காவல்துறைத் தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
  • அனைத்துக் காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்குகளைத் திரும்ப எடுத்து, தமிழ்நாட்டின் அதிக வட்டி வசூலிக்கத் தடை விதிக்கும் சட்டம், 2003 என்பதின் கீழ் நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்