TNPSC Thervupettagam
November 7 , 2022 623 days 325 0
  • இந்த ஆண்டு கன்னட ராஜ்யோத்சவா விருது பெற்ற 67 பேரில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் K. சிவனும் ஒருவர் ஆவார்.
  • சிவன் அவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இஸ்ரோவின் தலைவராக பணியாற்றினார்.
  • K. சிவன் அவர்கள் தலைமையில், இஸ்ரோ நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட முதலாவது புவியிடங்காட்டி அமைப்பான NavIC என்ற அமைப்பினை விண்ணில் ஏவியது.
  • GSLV Mk II ஏவுகலத்தின் நான்கு வெற்றிகரமான ஏவுதலுக்கும் சிவன் அவர்கள் தலைமை ஏற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்