‘Naoroji: Pioneer of Indian Nationalism’ என்ற தலைப்பிடப்பட்ட சுயசரிதையானது 4வது கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப் பரிசின் (2021) வெற்றியாளராக அறிவிக்கப் பட்டது.
தின்யார் படேல் என்பவரால் எழுதப்பட்ட இந்தப்புத்தகமானது ஹார்வர்டு பல்கலைக் கழக அச்சகத்தினால் வெளியிடப் பட்டது.
இப்புத்தகம் தாதாபாய் நௌரோஜி அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் மரபுகளை வெளிப்படுத்துகிறது.
மேலும் 19 ஆம் நூற்றாண்டின் காலத்திய இந்திய தேசிய இயக்கங்களின் வரலாற்றுப் பின்னணியையும் இப்புத்தகம் கொண்டுள்ளது.