இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கமல் நரேன் சிங் காலமானார்.
நீதிபதி நரேன் அவர்கள் தலைமை நீதிபதியாக 17 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார்.
இது அவரை மிகக் குறுகிய பதவிக் காலம் கொண்ட தலைமை நீதிபதி என்று குறிப்பிட அவருக்கு வாய்ப்பளித்தது.
இவர் இந்தியாவின் 22வது இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.
இவரது பதவிக்காலம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி முதல் 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வரையாகும்.
கங்கை நதி மாசுபாடு வழக்கு, மரண தண்டனையின் செல்லுபடித் தன்மையை எதிர்த்து மேற்கொண்ட வழக்கு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளில் இவர் ஒரு முக்கிய அங்கத்தினை வகித்தார்.